உள்நாட்டு செய்திகள்

சனிக்கிழமை பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை…


அத்தியாவசிய திருத்தப்பணியின் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(24) காலை எட்டுமணி முதல் கொழும்பின் பல பகுதிகள் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை- கல்கிசை, கோட்டை மற்றும் கடுவலை மாநகர பகுதிகளுக்கும், மஹரகமை, பொரலெஸ்கமுவை மற்றும் கொலன்னாவை பகுதிகளுக்கும் அத்துடன், கொட்டிகாவத்தை – முல்லேரியா, ரத்மலானை, மற்றும் சொய்சாபுர பிரதேசங்களிலும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

சுற்றிவளைப்புக்களில் 389 பேர் கைது

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்…

wpengine