ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்றின் அமைதியின்மையினை தொடர்ந்து, திலுனு அமுனுகமவிற்கு இரத்தக் காயம்…



பாராளுமன்றில் நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து, கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் திலுனு அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்த நிலையில் அவரது கையில் காயமடைந்து இரத்தம் ஒழுக சபா பீடத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கையில் திகிலூட்டும் பேய் மாளிகை!

wpengine

இரகசிய வாக்கெடுப்பு மூலம் ரணில், சஜித் தெரிவு

wpengine

மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்

wpengine