உள்நாட்டு செய்திகள்

கெஸ்பேவ பகுதியில் கைக்குண்டொன்று கண்டுபிடிப்பு…


கெஸ்பேவ வாவிக்கு அருகில் இருந்து கைக்குண்டொன்று பொலிசாரால் நேற்றிரவு(13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த குண்டு செயலிழக்கச் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஷிரந்திக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை

wpengine

ஒரே டோஸ் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு அனுமதி

wpengine

குண்டுவெடிப்பு மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகை ராதிகா…

wpengine