உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..


ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர்கொழும்பு நகராதிபதியாக லன்சா தெரிவு…

wpengine

சேயா விவகாரம் – சமன் ஜெயலதின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

அரசின் அடக்குமுறைக்கு அச்சமடைய வேண்டாம் – பொன்சேகா..!

wpengine