உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் உயிரிழப்பு…


ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளதுடன் அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டைப் பொறுத்தவரையில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.

Related posts

சவூதி அரேபியாவும் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு பணிப்பு

wpengine

லிபியா நாட்டு இராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐஎஸ்

wpengine

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தவேண்டும் – ஈராக்கின் பிரதமர்

wpengine