உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய அரசியல் சபைக்கு அனுமதி..


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மேலாக 15 பேர் அடங்கிய புதிய அரசியல் சபை ஒன்றினை நியமிக்க குறித்த கட்சியின் அனுமதி நேற்று(08) கிடைத்துள்ளது.

பத்தரமுல்லை – ‘அபே கம’ வளாகத்தில் குறித்த கட்சியின் அகில இலங்கை செயற் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று(08) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அகில இலங்கை செயற்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நசீர் அஹமட் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பிக்குகள் எதிர்ப்பு, ஜனாதிபதி ரணிலுக்கு சென்ற கடிதம்..!

wpengine

கடலுக்கு செல்ல வேண்டாம்

wpengine

பாராளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு CID இன் பணிப்பாளருக்கு அழைப்பு..!

wpengine