உள்நாட்டு செய்திகள்

கலா வாவியின் வான் கதவுகள் 06 அடி வரை திறப்பு…


நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவியின் வான் கதவுகள் ஆறு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலா வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலா வாவி – அவுக்கண வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசகராக கலாநிதி அஸீஸ் !

wpengine

இந்த வருடத்தில் 40,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்…

wpengine