உள்நாட்டு செய்திகள்வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு…


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறியின் விலை இன்றைய தினம்(07) 80 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

குருணாகல் பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி இல்லை – பொன்சேகா

wpengine

தங்காலை நகர சபை ஐக்கிய தேசிய கட்சிக்கு…

wpengine

அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்…

wpengine