உள்நாட்டு செய்திகள்

சபாநாயகரினால் அரசியலமைப்பு சட்டமானது தெட்டத் தெளிவாக மீறப்பட்டுது – ஜி.எல்.பீரிஸ்


சபாநாயகரினால் அரசியலமைப்பு சட்டமானது தெட்டத் தெளிவாக மீறப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தற்போது பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெறும் ‘மக்கள் மகிமை’ பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியினால் பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் அதனை மாற்றுவது தொடர்பில் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

Related posts

தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் நாளை(17)

wpengine

ரங்கன ஹேரத்தினது தலைமைப் பதவி குறித்து மஹேலவிடமிருந்து ‘நச்’ன்னு பதில்..

wpengine

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்! நிறுத்தப்படும் நடைமுறை

wpengine