உள்நாட்டு செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல்…


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவை நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த வாகன நெரிசலால் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் வெளியேறுவதற்காக அத்துருகிரிய – கொத்தலாவல மற்றும் கடுவலை இடமாற்றல்களையும் பயன்படுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு இயக்குனர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக வரும் வாகனங்களால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெற்றோல் தட்டுப்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அசமந்தமே காரணம்…

wpengine

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

wpengine

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி…

wpengine