உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதியின் வழிநடத்தலில்…


இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழி நடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

தப்பியோடிய யோசித ராஜபக்ச மீண்டும் வருகை!

wpengine

இங்கிலாந்துடன் சமநிலையாக இருக்க இலங்கைக்கு வரம்…

wpengine

இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு

wpengine