உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை – பொரள்ள வீதியில் கடும் வாகன நெரிசல்…


பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

Related posts

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு…

wpengine

வெலிக்கட சிறைச்சாலை புதிய இடத்திற்கு

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தினம் அறிவிப்பு…

wpengine