உள்நாட்டு செய்திகள்

பொத்துகர ரயில் நிலையத்தில் அமைதியின்மை..


கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

GMOA விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine

TNA உடன் மீண்டும் சுரேஸ் பிரேமசந்திரன் மீண்டும் இணைகிறது

wpengine

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்.

wpengine