உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சட்டமா அதிபரின் யோசனையானது, சபாநாயகர் அலுவலகத்திற்கு அறிக்கை ஊடாக அறிவிப்பு…


கடந்த 26ம் திகதி பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றமானது சட்டரீதியானதா என சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த 27ம் திகதி வினவிய சம்பவம் தொடர்பில், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் என்ற முறையில் கருத்துத் தெரிவிப்பது சிறந்ததல்ல என்றும், அது தனிப்பட்ட கருத்தாக அமையும் என்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினூடாக தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையானது;

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் சில மாற்றங்கள்- ரவி இனது இடம் பொனீ’க்கு…

wpengine

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ரணிலை பிரதமராக்கினேன்..

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine