உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்..


பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கான அறிவித்தல் ஜாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் விஷேட வர்த்தமானி மூலம் கடந்த சனிக்கிழமை(27) வௌியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி, சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை

wpengine

அமைச்சரவை அனுமதிக்கு முன்னர் SLMCஇனது தயாரிக்கப்பட்ட ஆவணம் திருத்தம்..

wpengine

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியுசிலாந்து

wpengine