உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாகாணங்களில் மழை…


நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரோஹித்த ராஜபக்சவுக்கு சொந்தமான விருந்தகம் எரிப்பு – நால்வர் கைது!

wpengine

ஜனக பண்டார மீது இன்னும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

wpengine

நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் உள்ளதென CID தெரிவிப்பு…

wpengine