உள்நாட்டு செய்திகள்

கைக் குண்டுடன் இரு நபர்கள் கைது…


இங்கிரிய நகரில் கைக் குண்டுடன் இரு நபர்கள் இன்று(29) கைது செய்யப்பட்டுள்ளனர் என இங்கிரிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்ய சுற்றிவளைக்கப்பட்ட வேலை சந்தேக நபர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேக நபர்கள் அகலவத்தை, பத்பெரிய பிரதேசத்தினை சேர்ந்த 28 மற்றும் 36 வயதுடையோர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று(29) ஹொரனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்

wpengine

Diamond Princess – இலங்கையர்கள் இந்தியாவுக்கு

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்

wpengine