உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாளை(28) பொதுமக்களுக்கு விசேட உரை..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(28) நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை(29) புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

வடக்கு மற்றும் பல மாகாணங்களில் கடும் மழை…

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு

wpengine