உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…


பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விசேட போக்குவரத்து சேவை

wpengine

அபுதாபியில் இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை

News Editor