உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணியானது தோல்வி…


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருந்த இப்போட்டி மழைக்காரணமாக தாமதமாக ஆரம்பமாகி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

புள்ளி விவரம்;

Related posts

இலவசக் கல்விக்காக நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டை…

wpengine

குப்பை அகற்றும் பணிகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை…

wpengine

குடிபோதையில் வாகனம் செலுத்திய 1122 சாரதிகள் கைது…

wpengine