உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு…



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன்(14) முடிவடைகிறது.

பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது. புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை ஆணைக்குழு இயங்கவுள்ளது.

ஆணைக்குழு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு மணித்தியாலயத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள புதிய முறை..!

wpengine

ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பம்..

wpengine