உள்நாட்டு செய்திகள்

கொழும்பு வீதியில் தாழிறக்கம்…


நாராஹேன்பிட்டி, கிருல வீதியில் சித்ரா ஒழுங்கை சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த அந்த வீதியூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு..

wpengine

இனியும் அவலங்களை அனுபவிக்கக் கூடாது. – ரிஷாட்

wpengine

மேலும் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

wpengine