உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்…


கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய, பொரள்ள மற்றும் கோட்டை வீதி ஆகிய பகுதிகளிலே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனநிலையினை திடப்படுத்த மஹிந்த முயற்சி

wpengine

அஸ்ட்ராசெனெகா :  இன்று தீர்மானம்

wpengine

தெமட்டகொட புதிய வீடுகள் – இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine