உள்நாட்டு செய்திகள்

பல நீர்நிலைகளின் வான்கதவுகள் திறப்பு…


தெதுருஓய, பொல்கொல்ல, லக்ஸபான மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்நிலைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

wpengine

தொடர் சிக்கலில் கோட்டாபய! சிங்கப்பூர் அரசாங்கம் விதித்துள்ள காலக்கெடு

wpengine

பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கி, அடையாள அட்டை மாயமானது எப்படி??

wpengine