உள்நாட்டு செய்திகள்

பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…


நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் பாராளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்,சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளது.

Related posts

மலேசியா வேலை மோசடி குறித்து சிஐடி விசாரணை

wpengine

தொடர்ந்தும் மரக்கறி வகைகளின் விலைகளில் உயர்வு

wpengine

தேர்தல் களத்தில் தெற்கு மாகாண முதலமைச்சர் வாபஸ்

wpengine