உள்நாட்டு செய்திகள்

மண்மேடு சரிந்ததில் 04 பேர் வைத்தியசாலையில்…



களுத்துறை, நேபட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளின் மீது இன்று (07) அதிகாலை 4 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 6 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று உட்பட பெண்கள் மூவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படும்

wpengine

பாகிஸ்தான் கடற்படை பிரதம அதிகாரி – பிரதமர் சந்திப்பு

wpengine

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு..

wpengine