உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…


சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

அதன்படி பதுளை மற்றும் பஸ்ஸர அகிய பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி…

wpengine

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

wpengine

இன்னாள் ஜனாதிபதியிடமிருந்து சங்காவுக்கொரு கோரிக்கை

wpengine