உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…



நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணியினை சுழல வைக்க வரவுள்ள, மலிந்த புஷ்பகுமார…

wpengine

இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை…

wpengine

ஏப்ரல் 14 வரை கடுமையான வெப்பம்

wpengine