உள்நாட்டு செய்திகள்

பேருவளை துப்பாக்கி சூடு – 4 பேர் கைது…


பேருவளை – பன்னில பிரதேசத்தில் நேற்றிரவு(03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று(04) அதிகாலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

Related posts

நாணயற் சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

wpengine

நேபாளம் நோக்கி யு.எல் 1424 எனும் விஷேட விமானம்

wpengine

மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

wpengine