உள்நாட்டு செய்திகள்

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை…


அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன்று(03) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எதிர்வரும் நாட்களின் நிலைமை மேலும் மோசமடையும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை

wpengine

சமூக வலைத்தள முறைப்பாடுகள் 162

wpengine

1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது – பழனி திகாம்பரம்

Azeem Kilabdeen