உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையில் வாகன நெரிசல்..



அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாள் தற்போது இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையிலான பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரணில் : சுமார் 04 மணி நேர வாக்குமூலம்

wpengine

ஶ்ரீ.சு.கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான்..

wpengine

அரச நிறுவனங்களுக்கு இனி வாகன கொள்வனவு இல்லை – நிதியமைச்சர்

wpengine