உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்…


சம்பள பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

குறித்த அந்த தினங்களில் சுங்க அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

wpengine

இன்று முதல் குளிர்பான போத்தல்களில் வண்ணக்குறியீடுகள் அறிமுகமாகிறது..

wpengine