உள்நாட்டு செய்திகள்

யானை தந்தங்கள் மற்றும் ஹெரோய்னுடன் ஒருவர் கைது…


தெமடகொட பகுதியில் கஜ முத்து என சந்தேகிக்கப்படும் 4 யானை தந்தங்கள் மற்றும் 4 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமடகொட பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பதில்லை என ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்…

wpengine

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை…

wpengine