உள்நாட்டு செய்திகள்

இருபதுக்கு எதிரான கம்மன்பிலவின் மனு இன்று விசாரணைக்கு…


கடந்த 5 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில’வினால் தாக்கல் செய்யப்பட மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 07 ஆம் திகதி பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு…

wpengine

நாமலின் கருத்தைக் கேட்கும்போது, சிரிப்புத் தான் வந்தது, எனவே புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்..!

wpengine

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine