உள்நாட்டு செய்திகள்

நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை…


எதிர்வரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில் நேற்று(11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை..

wpengine

இன்றைய(01) போட்டி மற்றும் உலகக் கிண்ண பயணம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

கடவுச்சீட்டுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 26,000 பேர்

Azeem Kilabdeen