உள்நாட்டு செய்திகள்

20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனு…


கடந்த 5 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் ராவண பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தே கந்த சத்ததிஸ்ஸ தேரரால் மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 07 ஆம் திகதி பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு..

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – விசாரணை அறிக்கை பாராளுமன்றுக்கு

wpengine

காத்தான்குடி ஐந்து நாட்களுக்கு முடக்கம்

wpengine