உள்நாட்டு செய்திகள்

முன்னாள் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை…


இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிவெஹர ரஜமஹா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்…

wpengine

கட்சிப்பற்றாளர்களை இனங்காண பொன்னான சந்தர்ப்பம்

wpengine

கொழும்பு அதிவேக வீதியில் களனி – வத்தளை நுழைவாய்க்கு பூட்டு…

wpengine