உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் 35 படகுகள் இனந்தெரியாதோரால் தீக்கிரை…


சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நீலபொல பகுதியில் 35 படகுகள் இன்று (07) அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட படகுகளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சரத் வீரசேகர ஒரு மனநோயாளி; அடித்து விரட்டுங்கள்..!

wpengine

மேலும் 400,000 பைஸர் நாட்டிற்கு

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 12 பேர் குணமடைந்தனர்

wpengine