உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிசார் பணியில்..


ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி காரணமாக கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(05) கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பிற்கு அழைத்துள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 67வது நிறைவாண்டு இன்று…

wpengine

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்…

wpengine

ஜக்ஷன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine