உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் 2 கைக்குண்டுகள் மீட்பு…


தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை பரிசோதனை செய்த வேளை, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வெலிகம – மற்றும் பேருவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

இலங்கை மத்திய வங்கியிடம் தகவல்களை கோருகிறது கோப் குழு

wpengine

அரசு ஊழல் செயலகத்தின் காலத்தை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணத்தை தெரிவித்தார் சுனில்..

wpengine

புதிய ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

wpengine