உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்…


சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்

wpengine

எவன்கார்ட் வழக்கின் பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

25,000 தண்டப் பண விவகாரம் முற்றிலும் அநீதியானது – மஹிந்த சாடல்..

wpengine