உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கல்கிஸையில் 30 பேர் கைது…


பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கல்கிஸை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கல்கிஸை ஹோட்டலுக்குப் பின்புறத்தில் இடம்பெற்ற கடற்கரை களியாட்ட நிகழ்வொன்றில், போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 30 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதில் 5 யுவதிகளும் உள்ளடங்குவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, பெருமளவான போதை மாத்திரைகள், கஞ்சா, சட்டவிரோத சிகரெட்டுகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.

சந்தேகநபர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று (20), முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

அலோசியஸ் மற்றும் கசுன் பிணை வழங்க கோரி மிள்பரிசீலனை மனுத்தாக்கல்…

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர வேண்டும் – ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்…

wpengine

நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine