உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயராகிறது…


நாடளாவிய ரீதியில் நாளை(15) தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பினை கடந்த புதன்கிழமை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில், ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கைவிட்டதாகவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறிஸ்மஸ் மரத்திற்கு மீளவும் எதிர்ப்பு..

wpengine

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதியாக பெண் தேர்வு…

wpengine

MRI பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

wpengine