உள்நாட்டு செய்திகள்வணிகம்

மதுபான போத்தலொன்றின் விலை அதிகரிப்பு…


மதுபான போத்தலொன்றின் விலையை 30 ரூபாவுக்கும் 40 ரூபாவுக்கும் இடையில் அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்ளூர் மதுபான உற்பத்திகளுக்கு தேசிய கட்டிட வரியை இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அரசாங்கம் அமுல்படுத்தியது. ஆகையால், மதுபானங்களின் விலையை நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சேனா புழுவின் தாக்கத்தினை நிறைவு செய்ய வெளிநாட்டில் இருந்து சோளம் இறக்குமதி…

wpengine

காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பானது – கெமுனு குற்றச்சாட்டு

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்…. -தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

wpengine