உள்நாட்டு செய்திகள்

சமுர்த்தி அதிகாரிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்…


இன்றைய தினம்(09) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக அனைத்து இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் கிடைக்காமை உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதுடன், இன்று(09) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்வதேச மகளிர் தினம் இன்று; திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்

wpengine

அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் போல் தோணுகின்றது..!

wpengine

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் – பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை

wpengine