உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு…


பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி குறித்த வழக்கானது செப்டெம்பர் 05ம் திகதி வாதத்திற்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

R.Rishma

Related posts

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை

wpengine

பொலிஸ்மா அதிபர் , பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக பேராயர் ரிட் மனு தாக்கல்!

wpengine

மஹிந்த பதவி விலகல் – சபாநாயகர் அறிக்கை

wpengine