உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று..



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் இளைஞர் அமைப்பாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது…

wpengine

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது அதிகளவில் குறைவு…

wpengine