உள்நாட்டு செய்திகள்

விமலுக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரையில் ஒத்திவைப்பு…


விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த ஆறு வருட காலப் பகுதியில், சம்பாதிக்க முடியாத வகையில் சுமார் ரூபா 75 மில்லியன் (ரூபா 7.5 கோடி) பணம் மற்றும் சொத்துகளுக்கு அதிபதியாகியுள்ளமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகள் 39 தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நவம்பர் மாதம் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Rishma

Related posts

சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலையில், மற்றுமோர் சந்தேகநபர் கைது..

wpengine

அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் வெளிநாடு செல்ல தடை !

wpengine

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine