ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ் விசேட அதிரடிப்படை பைத்தியகாரக் கோட்டை – அமைச்சர் பொன்சேகா..


பொலிஸ் விசேட அதிரடிப்படையானது பைத்தியங்களது கோட்டை என வனவிலங்கு அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவின் கருத்தினை வன்மையாக கண்டிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஊனமுற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்படுவதாவது; பொலிஸ் திணைக்களத்தில் உள்ள மதிப்புமிக்க அதிகாரி ஒருவரின் தலைமையிலான விசேட அதிரடிப் படையினரை மைத்தியங்களது கோட்டை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் பொன்சேகாவினால் குறித்த கருத்து கடந்த 19ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜ்மஹாலை பார்வையிட வருபவர்களுக்கு புதிய தடை…

wpengine

இங்கிலாந்தின் மிரட்டல் மிக்க வீரர் மற்றும் இலங்கையின் பலம் குறித்து சங்கா கருத்து…

wpengine

லசித் மாலிங்க’விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine