உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு…


பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று(31) சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுபடுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 20 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

வைத்திய தேவைக்காக கோட்டாபயவுக்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நீடிப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இடைக்கால அறிக்கை விரைவில்

wpengine

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் மூவர் கைது

Azeem Kilabdeen